1. மற்றவர்களை திருத்துவதை
விட்டுவிட்டு நம்மை நாமே திருத்திக்கொள்வது.
2. அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வது. (அவர்களின் நிறை-குறைகளுடன்)
3. மற்றவர்களின்
கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
4. எதை விட வேண்டுமோ அதை விட
பழகிகொள்தல்.
5. மற்றவர்களிடமிருந்து
எதிர்பார்ப்பதை விடுதல்.
6. செய்வதை மன அமைதியுடன்
செய்வது.
7. நம் புத்திசாலித்தனத்தை
மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.
8. நம் செயல்களை மற்றவர்
ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.
9. மற்றவர்களுடன் நம்மை
ஒப்பிடுவதை விடுதல்.
10. மன அமைதியை அடைதல்.
11. நம் அடிப்படை தேவைக்கும்,
நாம் அடைய
விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
12. சந்தோசம் என்பது பொருள்
சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.
13. என்ன நடக்குமோன்னு நினைச்சா பயம்... என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்னு நினைச்சா தைரியம்... இவ்ளோதான் வாழ்க்கை.
