நோபல்பரிசு வழங்கி முடித்த பின் பரிசு பெற்றவர்களைப் பாராட்டும் விதமாக மிக உயரிய விருந்து நடைபெறுவது சம்பிரதாயம். ஆனால் இதை மாற்றி ஒரு புதுமை செய்தார் அம்மையார்.
அவருக்கு நோபல்பரிசு
கிடைத்த போது முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் அந்த விருந்தின் செலவை தன்னிடம்
கொடுத்தால் 400 ஏழைகளுக்கு ஒரு
வருட சாப்பாட்டிற்க்கு வழி பிறக்கும் என பரிசுக் கமிட்டியை கேட்டுக் கொண்டார்.
அவர் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

